வேலைவாய்ப்பு : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

Published On:

| By Kavi

கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை: இரவு காவலர்

கல்வித் தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயதுவரம்பு :32க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 15,700 -50,000/-

பணியிடங்கள் – 3 

பணியின் தன்மை : ஈப்பு ஓட்டுநர்

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மோட்டார் வாகன சட்டப்படி  ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு : 18 – 32க்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.19,500 – ரூ. 62,000/-

கடைசித் தேதி: 05.12.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://coimbatore.nic.in/#

ஆல் தி பெஸ்ட்

சென்னை ஐஐடியில் பணி!

துணை ராணுவ படைகளில் கான்ஸ்டபிள் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel