கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 5
பணியின் தன்மை: இரவு காவலர்
கல்வித் தகுதி: எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயதுவரம்பு :32க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ. 15,700 -50,000/-
பணியிடங்கள் – 3
பணியின் தன்மை : ஈப்பு ஓட்டுநர்
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 18 – 32க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.19,500 – ரூ. 62,000/-
கடைசித் தேதி: 05.12.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
அதிகாரப்பூர்வ இணையதளம்: https://coimbatore.nic.in/#
ஆல் தி பெஸ்ட்